உள்ளம் கவரும் அப்பா கவிதைகள் (தந்தை தமிழ் கவிதை)
நான் எழுதும் தமிழ் கவிதையில் நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து என் “அப்பா” “அம்மா”. நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”. தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில். அம்மாவின் பாசம் கருணையில் தெரியும் அப்பாவின் பாசம் அவரது கடமையில் … Continue reading உள்ளம் கவரும் அப்பா கவிதைகள் (தந்தை தமிழ் கவிதை)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed