தாய்மை ஒரு வரம்

தாய்மை ஒரு வரம்- என் கண்ணே
என் தாய் என்னை கொஞ்சும்போது – உணராத ஒன்று
புத்தாடை வாங்கும்போது – உணராத ஒன்று
என் தந்தை என்னை தோளில் சுமக்கும்போது – உணராத ஒன்று
பரிசு வாங்கும்போது – உணராத ஒன்று
திருமணமாகும்போது – உணராத ஒன்று

உன் ஒற்றை வார்த்தையில் உணர்ந்தேன்
“தாய்மை ஒரு வரம் ” என்று…

“அம்மா ” என அழைத்த போது ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.