நட்பின் பிரிவு

நட்பு எனும் அருவியிலே
நாம் ஆடி
மகிழ்ந்ததெல்லாம்
கனவாகும்
நாள் வந்து
கண்ணீராய்
பெருகுதடி…
நட்பெனும் பிரிவு
கடலினிலே
நம் கபடமில்லா
பேச்சுக்களும்
நம் கள்ளமில்லா
சிரிப்புகளும்
நினைவலையாய்
வந்து மோதுதடி…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.