என்னாகப் போகிறதென்று தெரியவில்லை.
உன்னைப் பிரிந்த இந்த இதயத்தை எப்படி கடைத்தேற்றுவது
என்று புரியவில்லை.
ஆறுதல் தேடிய வண்ணம் உன் நினைவுகளால்
நனைகிறேன் நீ வர மாட்டாய் என தெரிந்தும் !!!
என்னாகப் போகிறதென்று தெரியவில்லை.
உன்னைப் பிரிந்த இந்த இதயத்தை எப்படி கடைத்தேற்றுவது
என்று புரியவில்லை.
ஆறுதல் தேடிய வண்ணம் உன் நினைவுகளால்
நனைகிறேன் நீ வர மாட்டாய் என தெரிந்தும் !!!