தமிழ் கவிதைகள் – Tamil Kavithaigal
இனிய தமிழ் கவிதைகள் 2024
மரணம் நிகழ்வது ஒரு முறை தான் ஆனால் இந்த மனதில் உள்ள உன் நினைவுகள் என்னை கொல்லுதே ஆயிரம் வழிகளில்...! மௌனம் தந்து கொல்லாதே...! தனிமை தவிப்பை ...
Nila Kavithai In Tamil 2024 | இனிய நிலா கவிதைகள் தமிழ்
நட்ட நடு ராத்திரியில் சப்தமில்லாத கன்னிகையின் ஒரு மௌன போராட்டம்...! எதை எதிர்பார்த்து வந்தாள் என்று தெரியவில்லை...! என் எண்ணம் எல்லாம் இந்த நிலவை விட்டு அகலவில்லை...! ...
காத்திருக்கிறேன்.
போகிற போக்கில் உதிரும் ஓர் பெண்ணின் புன்முறுவலுக்காகவே பலபேர் இங்கே காத்திருக்கின்றனர்.... நீ என்னை முறைப்பதற்காக கூட பார்க்க மாட்டாயா என்று காத்திருக்கிறேன் ...
அவள் இல்லா கணம்
நீ அருகில் இல்லா நொடி ஒரு யுகமாய் தோன்றுதடி, நீ இருக்கும் மணிநேரம் மணி துளியாய் மறையுதடி ...
பெண் கொடுமை
கனவுகள் கான கூட வரையறை உண்டு பெண்ணே நீ பெண்ணாய் பிறந்ததால். அடிமைத்தனத்தை ஒழித்துவிட்டோம் வீதியில் அடிமைகளாக வாழ்கிறோம் வீட்டினில் கடவுளின் படைப்புகள் என்பான் மேடையில் கட்டியவளை ...
வலிகளின் வரிகள் – கவிதை
எல்லா வலிகளையும் வரிகளால் சொல்லிட முடிவதில்லை...! சில வலிகளை கரங்களாலும், சில வலிகளை கண்ணீராலும் எழுத முடிகிறது ...! Vs ...
இணைந்த கைகள்
கடலில் விழுந்தாலும் விழலாமே தவிர கடனில் விழுந்து விடாதே...! தவறி விழுந்து விட்டால் கழுதை கூட கானம் பாட ஆரம்பித்து விடும்...! இட்ட கை இளைத்துப் போனால் ...
எதுவும் கடந்து போகாது
"இதுவும் கடந்து போகும்" "இதுவே பழகி போகும்" "காலமே மருந்து" என்று எளிதாய் கூறும் உண்மை வாசிகளே உங்கள் உள்ளத்தை சற்று தனிமையில் கேளுங்கள் கடக்க இயலாத ...