என்னை சிறிதும் கண்டு கொள்ளாமல் உன் நினைப்பில் சதா காலமும் என்னை மூழ்கடிக்கும் உன்னை கண்டு நான் காதல் கொண்டேன். என்றேனும் ஒரு நாள் நீ நிச்சயம் உன் கண்ணாளனாக ஏற்றுக் கொள்வாய் என்ற நம்பிக்கையில்.
என்னை சிறிதும் கண்டு கொள்ளாமல் உன் நினைப்பில் சதா காலமும் என்னை மூழ்கடிக்கும் உன்னை கண்டு நான் காதல் கொண்டேன். என்றேனும் ஒரு நாள் நீ நிச்சயம் உன் கண்ணாளனாக ஏற்றுக் கொள்வாய் என்ற நம்பிக்கையில்.