பெண் கொடுமை கவிதைகள்விழித்து எழு பெண்ணே மடிந்து போகாதே By Jano on Friday, January 26, 2018 காலம் மாறி போச்சு பெண்ணே!விழித்து எழு! உலகை நினைத்து புலம்பாதே!உன்னை நினைத்து கலங்காதே!இறைவன் உண்டு வருந்தாதே!நின் திறமை உன்னில் அதை நீ மறக்காதே!மனோஜ் பபெண் கவிதை Previous Post Next PostRelated Posts பெண் கொடுமை கவிதைகள்முதிர் கன்னி பெண்ணின் அவலம் பெண் கொடுமை கவிதைகள்வரதட்சணை கொடுமை – பெண் கவிதை